Saturday, March 26, 2011

UNARCHI THAMIZH

உடல் முழுவதும் செங்குருதி !
சிந்தனையில் தமிழ் இருப்பது உறுதி!

ஊயிர் வாழத் தேவை ஆரோக்ய பேச்சு!
நெறி தவறாமல் வாழ வைப்பது தமிழ் பேச்சு!

நான் இயங்க துணை புரியும் நாடி நரம்பு !
என்றும் மேலோங்கி நிற்பது செந்தமிழன் பண்பு!

காட்சிகள் காணும் கண்கள்!
தமிழை சுற்றியே என் எண்ணங்கள்!

ஸ்ரீராம் செந்தமிழன்! 

No comments:

Post a Comment